×

உதகையில் புலியை கண்காணிக்க 4 தானியங்கி கேமரா பொறுத்தம்

உதகை: இந்து நகர் அருகே  மாட்டை அடித்துக் கொன்று உண்ட புலியை கண்காணிக்க 4 தானியங்கி கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அந்த பகுதியில் முகாமிட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.


Tags : 4 automatic camera system to monitor the tiger in Utagai
× RELATED ராஜினாமாவை திரும்பப் பெற்றார் ஐஏஎஸ் அதிகாரி அனீஷ் சேகர்!